அவள் எல்லா விஷயமும் தெரிந்தவள், ஆனால் ஆண்களை கண்டால் பிடிக்காது!

Posted on

“உன்ன மாதிரி புருஷன் கெடச்ச நல்ல இருக்கும்” என்று மனதிற்குள் நினைத்துக்கொண்டு வெளியே சென்றேன்.

என் முகம் வாடி இருந்ததை பார்த்து, என்ன வென்று கேட்டாள். நான் முதலில் அமைதியாக இருந்தேன், அவள் என்னை கையில் பிடித்து அவள் அருகில் அமரவைத்து கேட்க, என்னை மீறி நான் அழுதேன்.

அழுதபடி இன்றும் கடந்த ஆறு மாதமாய் இவர் என்னிடம் எப்படி நடக்கிறார் என்று கூற, அவள் பொறுமையாக அனைத்தையும் கேட்டாள். அவள் என் அருகில் அமர்ந்து என் தலையை கோதிவிட்டு கொண்டு கையை பிடித்து ஆறுதலாக சில வார்த்தைகள் பேசினாள்.

அவர் என்னோடு பேசுவது இல்லை, என்று நான் சொல்ல, அவள் ஆமாம் எப்பவும் ஆபீஸ்ல அப்படி தான் இருப்பாரு. என்று அவர் ஆஃபிஸில் எப்படி இருப்பர் என்று இவள் சொல்ல, எதுவும் பெரிய மாற்றம் இல்லை. வீட்டில் மனைவி என்று உரிமையில் திட்டுகிறார், அங்கே அவர்களை விட பெரிய அதிகாரி.

நான் அவள் நெஞ்சில் சாய்ந்து கொண்டு அழுதேன், “இந்த வாரம் டாக்டர் கிட்ட போகும்போது அவரையும் அவரின் அம்மாவையும் கூப்பிட்டு போ” என்றாள்.

நான் எதற்கு என்று கேட்டதற்கு,

அவள் – “யாருக்கு பிரச்னை என்று கண்டிப்பா தெரிஞ்சிடும்” அவ சொன்ன. நான் யோசித்தேன், அவள் என்னை எப்படியே வற்புறுத்தி அம்மாவிடம் பேச வைத்தாள். நான் அம்மாவிடம் சொல்ல அவள் என் மாமியாரிடம் பேசினாள், அவள் வருவதா கூறி முடித்தார்கள்.

உள்ளுக்குள் எனக்கு பயம், உண்மையில் எனக்கு எதுவும் பிரச்னை என்றாள்? அடுத்து என் தங்கை திருமணமும் பாதிக்கும். இப்படி பலவாறு யோசிக்க, அதை அவளிடம் கூற.

அவள் என்னை இறுக்கி அணைத்துக்கொண்டாள். அவளின் அணைப்பு எனக்கு ஆறுதலாக இருந்தது, பின் இருவரும் உள்ளே சென்று சமைத்து சாப்பிட்டோம்.

அதன் பிறகு 3 நாட்கள் அவள் தினமும் என்னோடு சாப்பிடுவாள், அல்லது நான் அவள் அறைக்கு செல்வேன். ஒன்றாக சாப்பிட்டோம், அவள் மூலமாக என் கணவர் எப்போது வருவார் போவார் என்று தெரிந்துகொண்டேன்.

அந்த வார இறுதியில் அம்மாவும் என் தங்கை இருவரும், மாமியார் மாமனார் ஆகியோர் வந்தார்கள். அவர்கள் என்னை மருத்துவ சோதனைக்கு அழைத்து சென்றார்கள், அவர்கள் சில சோதனைகள் கூறி அதை எடுத்து வருமாறு சொல்ல, நாங்கள் எடுத்தோம். என் உடல் நல்ல ஆரோக்கியமாக இருப்பதாக கூறியதால், அடுத்து 3 மாதம் சாப்பிட வேண்டிய உணவு, மாத்திரை, உறவு கொள்ளும் நேரம் அனைத்தையும் கூறினார்கள்.

என் வீட்டில் இருப்பவர்கள் தான் வந்தார்கள், என் கணவர் வரவில்லை. வீட்டில் இருப்பவர்கள் அவரிடம் கூறுமாறு சொல்ல, நான் எங்கே அவரிடம் பேச என்று நொந்துகொண்டேன்.

அதன் பிறகும் நான் கற்பமாகவில்லை, மூன்று மாதம் கழித்து அவரும் வந்தார், அவரிடம் டாக்டர் சொல்ல நல்ல மண்டையை ஆட்டினார். ஆனால் அவர் இஷ்டம் போல தான் இருந்தார். இப்படியே மாதங்கள் செல்ல அவள் தங்கைக்கு திருமணம் ஆனது.

அவள் கணவரோடு ஒத்துப்போக வில்லை என்று அவள் 3 மாதத்தில் வீட்டிற்கு வந்தாள், பின் வீட்டில் இருப்பவர்கள் பேசி அவளை திரும்ப அனுப்பி வைத்தார்கள்.

எனக்கும் மதுவிற்கும் இடையே ஒரு புது நட்பு உருவாகியது. அவள் என் கணவரோடு வேலை செய்கிறாள் என்பதால் என் கணவர் அவளோடு கடைக்கு செல்வதோ, அல்லது வெளியே அவள் அறைக்கு செல்வதற்கும் எதுவும் சொல்லவில்லை.

அவள் எல்லா விஷயமும் தெரிந்தவள், ஆனால் ஆண்களை கண்டால் பிடிக்காது என்று அவள் வாழ்வில் நடந்த கசப்பான சம்பவங்களை என்னிடம் பகிர்ந்தாள், நானும் அவளிடம் என் கட்டிலறை ரகசியங்களை பகிர்ந்தேன். அதை கேட்டு அவள் அதிர்ச்சியானால், “என்னடி எடுத்ததும் மெயின் ஆட்டம்னா சீனா விளையாட்டு இல்ல வேற ஆட்டம் எதுவும் நடக்காத? இல்ல வெளியே வச்சி கொஞ்சுறது, கிள்றது அது போல?” என்று கேட்டாள்.

எனக்கு சிரிப்பாக வந்தது, எதுவும் இல்லை என்று தலையை ஆட்டினேன். அவள் எப்போதும் செய்வது போல என் தலையை பிடித்து என் நெற்றியில் முத்தமிட்டு நெஞ்சோடு அணைத்துக்கொண்டாள்.

அவள் என் தலையில் முத்தமிட்டு கொண்டே இருக்க, நான் என்னை மறந்து அவளின் நெஞ்சில் (அன்று ஒரு கருநிற சுடிதார் அணிந்து வந்திருந்தாள், அதில் அவள் நெஞ்சு நன்றாக தெரிந்தது, அவ்ளோ லோ கட்) அது வேர்வையால் ஈரமாக இருந்தது. நான் திரும்ப முத்தம் கொடுக்க, அவள் என்னை இன்னும் இறுக்கமாக அணைத்துக்கொண்டாள், நான் அந்த அணைப்பில் கிரங்கிபோனேன்.

“திவ்யா…” அவள் காமமாய் அழைக்க, நான் தலையை நிமிர்ந்து அவளை பார்த்தேன், அவள் என்னை குனிந்து பார்த்தால், அவள் உதடு துடிக்க, என் உதடு பிரிந்தது, அவள் சற்று முன்னோக்கி வர, நான் என்ன நடக்கும் என்கிற எதிர்பார்ப்பில் கண்களை மூடினேன்.

அவளின் மூச்சு என் முகத்தில் பட்டது, இப்போது என் வாயினில், நான் உடல் நடுங்க அவளை அணைத்து இருக்க, அவள் உதடு என் உதட்டின் மீது…

ஒரு வருடமாக குழந்தை இல்லை என்று சண்டை போட்டு கொண்டு அவரின் தங்கை எங்கள் வீட்டிற்கு வர, அடுத்த நாளே அனைவரும் எங்கள் வீட்டில் வந்துவிட்டார்கள். இதற்கு நடுவே என் தங்கைக்கு திருமணம் முடிந்தது.

என் மாமியார், தங்கை மற்றும் அவளின் கணவர், அவரின் பெற்றோர். என்று எங்கள் வீட்டில் வைத்து பஞ்சாயத்து. அவள் பேசாமல் இருக்க, அவர்கள் இவளுக்கு குழந்தை பெற்றுக்கொள்ள தகுதி இல்லை, முதலில் அது தெரிந்த பிறகு கல்யாணம் செய்து இருக்கனும் என்று எல்லாம் பேசினார்கள்.

வாய்க்கு வந்த படி பேச இப்போது என் மாமியார் தலை குனிந்து அனைத்தையும் வாங்கினாள். என்னை பேசிய பேச்சுக்கள் தான், தனக்கு திரும்ப வரும்போது அவள் உணர்ந்திருக்கணும். நான் அமைதியாக அவளை பார்க்க அவள் என்னை பார்ப்பதை தவிர்த்தாள்.

ஒரு அளவுக்கு மேல் அவர்கள் என் பக்கம் திரும்பி, ஆமா எனக்கு வந்ததும் அப்படி தான் இருக்கு, இது குடும்ப சாபம் போல, அப்படி என்று அவர்கள் அம்மா என்னை சொல்ல, எனக்கு கோவம் வந்தது.

“குழந்தை பொறக்கணும்னா, பொண்ணு மட்டும் நல்ல இருந்தா போதுமா, பையனும் ஆம்பளையானு பாத்து தான் கல்யாணம் பண்ணனும்” என்று கோவத்தில் சொன்னேன்.

இந்த பதிலை யாரும் எதிர்பார்க்கவில்லை. என்னிடம் இருந்து எதிர் பேச்சு வரும் என்றே அவர்கள் நினைக்கவில்லை. வீட்டில் ஒரு அமைதி, அனைவரும் அதிர்ச்சியானார்கள். என் மாமியார் கண்ணில் கோவம், அதிர்ச்சி, ஆனால் ஒரு அமைதி.

“அதுவும் சரி தான், என்னையே சொல்றிங்களே, உங்க பையனை கேட்குறீங்களா? அவரு என்ன பண்ராருனு, ரூம்ல வந்து குறட்டை விட்டு தூங்கின குழந்தை பொறக்கும?” இது என் கணவரின் தங்கை.

அதற்கு பிறகு அங்கே எந்த பேச்சும் இல்லை. அவர்கள் வந்த வழியை பார்த்து வெளியே போய்விட்டார்கள், என் மாமியாரும். நாத்தனார் மட்டும் என்னிடம் பேசினாள். கொஞ்சம் என் மீது கோவம் இருந்தாலும், கடந்த 2.5 வருடமாக நான் அனுபவிக்கும் வேதனையை அவளுக்கு புரிந்தது,

அதன் பிறகு என் கணவர் என்னை ஒரு மருத்துவரிடம் அழைத்து சென்றார். எடுத்ததும் என் மீது தான் தவறு, என் உடலில் ஏதோ கோளாறு என்பது போலவே சொன்னார்பேசினார், அவர் அதை எல்லாம் கேட்டுவிட்டு ஒரு சோதனை செய்ய சொன்னார், அதில் அவரின் விந்து பலம் இல்லை, வேகமும் இல்லை அதன் அளவு கொஞ்சமாக இருக்கிறது என்றும். அதற்கு மருந்து, எப்போது செய்ய வேண்டும் போன்றவற்றை கூறினார்கள்.

இது அவர்கள் அம்மாவிற்கு தெரியவர, தைய தக்கவென குதித்து கொண்டு ஊருக்கு வந்து ஒரே பிரச்னை, என் அம்மாவும் வர, சண்டை முற்றியது. பின் அவர்கள் இருந்து என் சமையலை பார்க்க போவதாக கூறி இருந்தார்கள்.

நான் இயல்பாகவே நன்றாக சமைப்பேன், நான் அதே போல சமைக்க, சத்தான உணவு இல்லை, கடையில் இது சரியில்லை அது சரியில்லை என்று குறை.

அந்த நேரம் பார்த்து மதுவும் அவளின் அரை தோழி புதியதாக வந்திருப்பவள், சந்தியா. இருவரும் வந்து என் உணவை சாப்பிட்டு ஆஹா ஓஹோ என்று புகழ அவரின் அம்மாவிற்கு அதற்கு மேல் கோவம்.

பிறகு எங்கள் அம்மா, நீங்க உங்க மகனுக்கு சமைங்க எப்படினு இவ கத்துப்பா என்று சொல்ல, அதற்கும் சண்டை, பிறகு தான் தெரிந்தது அவங்களுக்கு சமைக்கவே தெரியாது, அவர் கணவர் தான் சமைப்பார் என்று.

பிறகு இதற்குமேல் தாக்கு பிடிக்க முடியாது என்று அவர்கள் பாதாம் பருப்பு, பிஸ்தா, போன்றவற்றை வாங்கி கொடுத்துவிட்டு ஊருக்கு ஓடிவிட்டார்கள்.

இப்போது நானும் மதுவும் கூட சந்தியாவும் சேர்ந்து பலான வேலைகள் பாத்தோம். நீண்ட ஆண் உறுப்பு போன்ற ஒன்றை வாங்கினார்கள். எங்களுக்கு அது மிகவும் பயனுள்ளதாக இருக்க, ஆளுக்கு ஒன்று, ஒவ்வொன்றும் ஒரு வகை. வாங்கி வைத்தோம்.

பிறகு சந்தியா அம்மாவை நாங்கள் நக்கி சுவைக்க, அவளின் மற்றொரு தங்கை பிரியங்கா. நாங்கள் மது, ப்ரியங்கா, சந்தியா நான்குபேரும் சேர்ந்து ஆட்டம் போட ஆரம்பித்தோம்.

109441cookie-checkஅவள் எல்லா விஷயமும் தெரிந்தவள், ஆனால் ஆண்களை கண்டால் பிடிக்காது!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *